வாழ்க்கை
ஓர் உயிரைக் கண்டு
மகிழ்ச்சி கொண்டால்
அது ஜனனம்.
ஓர் உயிரைக் கண்டு
துயரம் கொண்டால்
அது மரணம்.
இதற்கு இடைப்பட்டு இருப்பது தான்
வாழ்க்கை எனும் பயணம்..
ஓர் உயிரைக் கண்டு
மகிழ்ச்சி கொண்டால்
அது ஜனனம்.
ஓர் உயிரைக் கண்டு
துயரம் கொண்டால்
அது மரணம்.
இதற்கு இடைப்பட்டு இருப்பது தான்
வாழ்க்கை எனும் பயணம்..