வாழ்க்கை

ஓர் உயிரைக் கண்டு
மகிழ்ச்சி கொண்டால்
அது ஜனனம்.

ஓர் உயிரைக் கண்டு
துயரம் கொண்டால்
அது மரணம்.

இதற்கு இடைப்பட்டு இருப்பது தான்
வாழ்க்கை எனும் பயணம்..

எழுதியவர் : தங்கமணிகண்டன் (7-Jan-17, 11:08 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : vaazhkkai
பார்வை : 258

மேலே