பூக்கள் கசங்கும் போது தெரிய வலிகள்
சில கூட்டம் உலா வருகிறது இந்த உலகில்
சில மணிக்குள் ஒரு பெண்கள் சிதைக்கப்படுகிறாள் குள்ளநரிகளால்
பசுமையான இந்த உலகத்தில் பாசம் இல்ல சில மனிதர்களால்
காம எண்ணும் பொருள்கள் என பார்க்கப்படுகிறார்கள் பெண்கள்
மனிதன் எனும் போர்வையில் சில குள்ளநரி கூட்டம்
கருப்பையும் உதிரத்தையும் சூறையாடு தா டா....
ஒருத்தி மானம் இழந்து நிற்கையில்
குடும்பம் தன்மானம் இழக்குதடா....
தன் வீட்டில் உள்ள பூக்கள் கசக்கும் போது தெரியும் வலி...
பக்கத்துக்கு வீட்டில் உள்ள பூக்கள் கசங்கும் போது
தெரியாமல் போகிறது காற்றில் அறியும் போது
என் மனம் தீ பத்தி எரிகிறது டா...
சொல்ல முடிய வேதனை மாறுது
எவரும் செவிசாய்க்க வேலையிலே