விலையாக

வார்த்தையில் சொல்லவியலா அவள்
வடிவழகை ஒருவன்
வார்த்தெடுத்தான்
செம்பிலே சிலையாக,
என்றும் அழகு நிலையாக,
நினைவில் மாறா கலையாக..

மற்றொருவன்
விற்றுவிட்டான் விலையாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jan-17, 6:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே