நூல் ஆடை நூலாடை

நூல்கள் புதுப்பிறவி அடைந்த போது
ஆடை ஆனது !
ஆடையை பெண்கள் அணிந்து நடந்த போது
அழகானது !
அழகினைக் கவிஞன் வரிகளில் தந்த போது
கவிதை ஆனது !
கவிதை மீண்டும் பிறந்து வந்த போது
நூல் ஆனது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-17, 9:57 am)
பார்வை : 106

மேலே