நூல் ஆடை நூலாடை
நூல்கள் புதுப்பிறவி அடைந்த போது
ஆடை ஆனது !
ஆடையை பெண்கள் அணிந்து நடந்த போது
அழகானது !
அழகினைக் கவிஞன் வரிகளில் தந்த போது
கவிதை ஆனது !
கவிதை மீண்டும் பிறந்து வந்த போது
நூல் ஆனது !
----கவின் சாரலன்
நூல்கள் புதுப்பிறவி அடைந்த போது
ஆடை ஆனது !
ஆடையை பெண்கள் அணிந்து நடந்த போது
அழகானது !
அழகினைக் கவிஞன் வரிகளில் தந்த போது
கவிதை ஆனது !
கவிதை மீண்டும் பிறந்து வந்த போது
நூல் ஆனது !
----கவின் சாரலன்