விடியல்

எல்லா விடியலும் ஏதேனும் சாதிக்கச்
சொல்லாமல் சொல்லுமே. சொன்னதை – இல்லா
மனிதரும் ஏற்று மதித்துணர்ந்தால் போதும்
புனிதமாய் ஆகும் புவி
*மெய்யன் நடராஜ்
எல்லா விடியலும் ஏதேனும் சாதிக்கச்
சொல்லாமல் சொல்லுமே. சொன்னதை – இல்லா
மனிதரும் ஏற்று மதித்துணர்ந்தால் போதும்
புனிதமாய் ஆகும் புவி
*மெய்யன் நடராஜ்