தனியே சுவாசிக்க முடியவில்லை
தூறலாக இருந்த என்
காதல் கவிதை
சுனாமியானது நீ
என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னவுடன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
------
மூச்சாக இருந்தவளே
மீண்டும் வந்துவிடு
உனக்கும் சேர்த்து
சுவாசித்த என்னால்
தனியே சுவாசிக்க
முடியவில்லை ....!!!
&
கவிப்புயல் இனியவன்