பத்திரமாய் வைத்தேன்
நான் பிறந்தேன் சித்திரையில்
அவளைக் கண்டேன் நித்திரையில்
அவள் நினைவை மட்டும் முத்திரையாய்
மனதில் வைத்தேன் பத்திரமாய்.....
நான் பிறந்தேன் சித்திரையில்
அவளைக் கண்டேன் நித்திரையில்
அவள் நினைவை மட்டும் முத்திரையாய்
மனதில் வைத்தேன் பத்திரமாய்.....