வாழ்த்து கவிதை
நட்பை மறக்காதே
பெண்ணிடம் சிரிக்காதே
சோர்ந்து நடக்காதே
தூங்கி கிடக்காதே
பயம் தொலை
நேர்பட பேசு
கவிதை ரசி
தாயை மதி
யோசனை கேள்
உன்மதிப்படி நட
நேரம் மற
உழைப்பை நேசி
மேல் சொல்வது
அறிவுரை அல்ல
அடைந்தால் ஜெயிப்பாய்
மறுத்தால் ?????
இன்றே தொடங்கு
பிறந்தாய் என்பதால் ....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .............