காதல்

இடியைக் கண்டு அஞ்சிடாத ஆடவன்கூட
உன் இடையைக் கண்டு அஞ்சுகிறானே…!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (16-Feb-17, 9:16 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 73

மேலே