கரம்பிடிக்க வருவாயா

பகலிலே பசியை
மறந்து.....

இரவிலே உறக்கத்தை
மறந்து.....

அருகிலே நண்பனை
மறந்து.....

பயணத்திலே பாதையை
மறந்து.....

கால்வலிக்க காத்திருக்கிறேன்.....

கரம் பிடிக்க வருவாயா.....

எழுதியவர் : விஜிவிஜயன் (22-Feb-17, 9:33 pm)
பார்வை : 145

மேலே