வேண்டுதல் குறள் வெண்பா
வேண்டுவன யாதெனில் வேண்டுவன வேண்டிய
மட்டும் வேண்டிப் பெறின்.
விளக்கம்:
இறைவா நான் இப்பொழுது உன்னிடத்தில் வேண்டுவது என்னவென்றால் எனக்கு தேவைப்படுபவை அனைத்தையும்
கிடைக்கின்ற வரை உன்னை மறவாது உன்னை மட்டுமே
வேண்டுகின்ற திருவருள் செய்க.