வேண்டுதல் குறள் வெண்பா

வேண்டுவன யாதெனில் வேண்டுவன வேண்டிய
மட்டும் வேண்டிப் பெறின்.



விளக்கம்:

இறைவா நான் இப்பொழுது உன்னிடத்தில் வேண்டுவது என்னவென்றால் எனக்கு தேவைப்படுபவை அனைத்தையும்
கிடைக்கின்ற வரை உன்னை மறவாது உன்னை மட்டுமே
வேண்டுகின்ற திருவருள் செய்க.

எழுதியவர் : ரா அருள்மணி (8-Mar-17, 12:48 pm)
சேர்த்தது : R Arulmani
பார்வை : 129

மேலே