போர்க்குணம் ஓயாதோ
வென்நெஞ்சங்கொண்டு விதிர்ப்பறியா சூகரம்போல்
உன்மத்தம் கொண்டே உயிர்வதைக்கும் - நன்நெறியை
ஆயாமல் சமர்புரியும் அறிவிலிகள் தமைவிட்டு
ஓயாதோ போர்தொடுக்கும் பண்பு
வென்நெஞ்சங்கொண்டு விதிர்ப்பறியா சூகரம்போல்
உன்மத்தம் கொண்டே உயிர்வதைக்கும் - நன்நெறியை
ஆயாமல் சமர்புரியும் அறிவிலிகள் தமைவிட்டு
ஓயாதோ போர்தொடுக்கும் பண்பு