முகிலின் ஆசை

முழுமதி முகத்தை முகிலினம் மறைத்துத்
தழுவிடத் துடிக்கும் தவிப்பினைக் கண்ட
எழுகதிர் சினத்தில் எட்டியே பார்க்க
நழுவிடும் மேகம் நளினமாய் நகர்ந்தே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-17, 2:12 pm)
பார்வை : 109

மேலே