ஹைக்கூ கவிதைகள் -மெய் விளக்கம்
௧.காணல்
கண்கள் கொண்டு காண முடியாததை
கண்கள் மூடி தியானித்தால் மனம்
காணுதே (....................................................ஞானியர்கள் அகக்கண்கள்)
௨. கேட்டல்
நம் காதுகள் கேளாதவை
சிலர் காதுகளுக்கு மட்டும் கேட்குதே
இது என்ன ஓலி அலைகள்
(ஞானியர்கள் ஞான ஒலி)
௩. உரையாடல்
இவர்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
பித்தர்களா ? இல்லை இவர்கள்
இறைவனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்
(இப்படித்தான் இறைவனிடமிருந்து வேதங்கள் கேட்டறிந்தார் ஞானியர்கள்)