ஹைக்கூ கவிதைகள் -மெய் விளக்கம்

௧.காணல்

கண்கள் கொண்டு காண முடியாததை
கண்கள் மூடி தியானித்தால் மனம்
காணுதே (....................................................ஞானியர்கள் அகக்கண்கள்)

௨. கேட்டல்


நம் காதுகள் கேளாதவை
சிலர் காதுகளுக்கு மட்டும் கேட்குதே
இது என்ன ஓலி அலைகள்
(ஞானியர்கள் ஞான ஒலி)



௩. உரையாடல்



இவர்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
பித்தர்களா ? இல்லை இவர்கள்
இறைவனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்


(இப்படித்தான் இறைவனிடமிருந்து வேதங்கள் கேட்டறிந்தார் ஞானியர்கள்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Mar-17, 7:42 pm)
பார்வை : 102

மேலே