உனக்கெங்கே புரியப்போகிறது

உனக்கெங்கே புரியப்போகிறது
நீ இல்லாமல் நான் படும் துன்பம்...?
என் நினைவில்லாம்ல் நான் .....
தூங்கியிருக்கிறேன் நீ என் .....
நினைவையே ஆக்கிரமித்ததால்......!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 03

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Mar-17, 6:03 pm)
பார்வை : 494

மேலே