புத்திசாலித்தனமான கைதி

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்... அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன .... ?
என்று கேட்கப்பட்டது.

(பாக்கிஸ்தான்) கைதியின் ஆசை:

நல்ல பெண், .....
நல்ல சாப்பாடு , ......
நல்ல மது , ..
லெனின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் ... அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன.

சீனா கைதியின் ஆசைகள் ;

நல்ல பெண், ...
நல்ல உணவு, ....விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்... அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

இந்தியா கைதி :

தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்......
அப்போது மாம்பழ ,
சீசன் இல்லை , எனவே.... தூக்கு தண்டனை ,...
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , ...இரண்டாவது ஆசை என்ன .... ?என்று, கேட்டனர்....!

செர்ரிப் பழம் வேண்டும் என்று,பதில்வந்தது..... அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்..... மறுபடியும் , தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் ... செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது ,.... மூன்றாவது , ஆசை என்னவென்று... ! அவன் சொன்னான், ''என் உடல் ... மோடி, சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!

''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ''என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

'கைதி அமைதியாகச் சொன்னான், ... "அவர் இறக்கும் வரை ..... நான் ! காத்திருக்கிறேன்.'என்று. !

எழுதியவர் : (19-Mar-17, 9:42 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 314

மேலே