நெஞ்சின் வலி

அருளுடளாய் விரதம் இருந்து
தேனுடலை உடலை பிறப்பெடுத்து
அரிது உடம்பாய் வளர்த்தெடுத்து
பாறை உடம்பில் மணம் முடித்த
தெய்வதாயின் திரு உடலை
சேர்த்து விட்டனர்
முதியோர் இல்லத்தில்.

எழுதியவர் : சக்திவேல் (21-Mar-17, 1:47 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : nenchin vali
பார்வை : 79

மேலே