நெஞ்சின் வலி
அருளுடளாய் விரதம் இருந்து
தேனுடலை உடலை பிறப்பெடுத்து
அரிது உடம்பாய் வளர்த்தெடுத்து
பாறை உடம்பில் மணம் முடித்த
தெய்வதாயின் திரு உடலை
சேர்த்து விட்டனர்
முதியோர் இல்லத்தில்.
அருளுடளாய் விரதம் இருந்து
தேனுடலை உடலை பிறப்பெடுத்து
அரிது உடம்பாய் வளர்த்தெடுத்து
பாறை உடம்பில் மணம் முடித்த
தெய்வதாயின் திரு உடலை
சேர்த்து விட்டனர்
முதியோர் இல்லத்தில்.