பூக்கள் காத்திருக்கின்றன

மரக்கிளையில்
சில குயில்கள் கூவாமல்...
சன்னாலோரத்தில்
சிட்டுக் குருவிகள் வானில் பறக்காமல்....
அப்பால் தோட்டத்தில் பார்
மலராமல்
பூக்களும் காத்திருக்கின்றன
ப்ளீஸ்
துயில் கலைந்து ஒரு முறை
வந்து பாராய் தோழி !

----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Mar-17, 10:18 am)
பார்வை : 69

மேலே