எமனும் ஏளனம் செய்வான்

காந்தி தேசம், காத்திருக்கிறது.
ஒரு வர்க்கம் அழிகிறது,
நீரின்றி, நிதியின்றி, இன்றும் நிவாரணமின்றி.

பூச்சிகள் ஸ்தம்பித்தால் பூமியழியும் என்பதை அறிந்த நாம் விவசாயத்தை காக்காமல் வீணாய் போனால் எமனும் ஏளனம் செய்வான்,
இங்கே எவனுக்கும்
வாழத்தகுதியில்லை என்று.!

எழுதியவர் : செல்வமணி (26-Mar-17, 9:23 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 642

மேலே