எமனும் ஏளனம் செய்வான்
காந்தி தேசம், காத்திருக்கிறது.
ஒரு வர்க்கம் அழிகிறது,
நீரின்றி, நிதியின்றி, இன்றும் நிவாரணமின்றி.
பூச்சிகள் ஸ்தம்பித்தால் பூமியழியும் என்பதை அறிந்த நாம் விவசாயத்தை காக்காமல் வீணாய் போனால் எமனும் ஏளனம் செய்வான்,
இங்கே எவனுக்கும்
வாழத்தகுதியில்லை என்று.!