சைவ புலி

என்னப்பா சொல்ற வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளெல்லாம் வெளியில மக்களோட மக்களா சுத்திவருதா நம்பவேமுடியலையே

நீ வேறப்பாஅந்த புலிகள் உபி லேஇருந்து வந்ததாம்.அங்க அதுங்க திங்க மாமிசம் கிடைக்காம சோறு, புல்லு, பூண்டுன்னு தின்னு வளர்ந்ததாம்

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (26-Mar-17, 11:40 am)
பார்வை : 363

மேலே