கவிதைப் பொய்

உன்னைப் பற்றி
கவிதையில் நான் சொன்னதெல்லாம்
பொய்தான் !
புத்தகமாய் அது விரிந்த போது
சத்தியமாகவில்லை
ஆனால்
நித்தியமானது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-17, 9:10 am)
Tanglish : kavithaip poy
பார்வை : 80

மேலே