கவிதைப் பொய்
உன்னைப் பற்றி
கவிதையில் நான் சொன்னதெல்லாம்
பொய்தான் !
புத்தகமாய் அது விரிந்த போது
சத்தியமாகவில்லை
ஆனால்
நித்தியமானது !
-----கவின் சாரலன்
உன்னைப் பற்றி
கவிதையில் நான் சொன்னதெல்லாம்
பொய்தான் !
புத்தகமாய் அது விரிந்த போது
சத்தியமாகவில்லை
ஆனால்
நித்தியமானது !
-----கவின் சாரலன்