சோதணை
ஒரு பாவம் அறியாத
என்னை இறைவன் சோதணை
மேல் சோதணை தருகிறானே...
ஒரு வேளை மற்றவருக்கு
தீங்கு இழைத்திருந்தால்...
அரங்கேறிய சோதணைக்கும்
வேதணைக்கும் இதுதான்
காரணம் என மனம்
அமைதி கொண்டிருக்குமே...
அமைதி கொள்ளவில்லையே
யார் துன்பப்பட்டாலும் தாங்காத
என் மனம் வேதணையால் வாட...