அப்போது

வண்டு தேனெடுக்கையில்,
மலரில் ஒழுகியது-
கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Apr-17, 7:02 am)
பார்வை : 73

மேலே