விதைகள்
மனிதன் குழிதோன்டி
புதைத்தாலும்
மண்ணோடு போராடி
உலகத்தை பார்க்க
உயிருடன் எழுந்து
மண்ணிலும் மறுவாழ்வு உண்டு
என்பதை உணர்த்திவிட்டாய்
மனிதன் குழிதோன்டி
புதைத்தாலும்
மண்ணோடு போராடி
உலகத்தை பார்க்க
உயிருடன் எழுந்து
மண்ணிலும் மறுவாழ்வு உண்டு
என்பதை உணர்த்திவிட்டாய்