விதைகள்

மனிதன் குழிதோன்டி
புதைத்தாலும்
மண்ணோடு போராடி
உலகத்தை பார்க்க
உயிருடன் எழுந்து
மண்ணிலும் மறுவாழ்வு உண்டு
என்பதை உணர்த்திவிட்டாய்

எழுதியவர் : சக்திவேல் (12-Apr-17, 10:31 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : vithaikal
பார்வை : 99

மேலே