குறளும் கவிதையும்

அறிவுக்கடலவன் அடியை பிடிக்காது,
பிறவிக்கடலைக் கடக்க முடியாது.
அடைந்தால் பிறப்பில் தடையுண்டு.
அடையேல் இறப்பில் விடையுண்டு.

குறள் எண் - ௧௦ (10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 12:23 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 410

மேலே