குறளும் கவிதையும்
அறிவுக்கடலவன் அடியை பிடிக்காது,
பிறவிக்கடலைக் கடக்க முடியாது.
அடைந்தால் பிறப்பில் தடையுண்டு.
அடையேல் இறப்பில் விடையுண்டு.
குறள் எண் - ௧௦ (10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
அறிவுக்கடலவன் அடியை பிடிக்காது,
பிறவிக்கடலைக் கடக்க முடியாது.
அடைந்தால் பிறப்பில் தடையுண்டு.
அடையேல் இறப்பில் விடையுண்டு.
குறள் எண் - ௧௦ (10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.