மௌனமாய் நேசி
நேசிப்பவன் தொலைந்திட்டால்
நேசனையும் தொலைந்திடுமா ?
பொத்தி வைப்பேன் நெஞ்சோடு...
பொக்கிஷமாய் மரணம் வரை...
காலமது கருணை கொண்டால் அவன் விழிகள் பார்த்தபடி என் விழியிரண்டும்
மூடிட வரம் கேட்பேன்.....
நேசிப்பவன் தொலைந்திட்டால்
நேசனையும் தொலைந்திடுமா ?
பொத்தி வைப்பேன் நெஞ்சோடு...
பொக்கிஷமாய் மரணம் வரை...
காலமது கருணை கொண்டால் அவன் விழிகள் பார்த்தபடி என் விழியிரண்டும்
மூடிட வரம் கேட்பேன்.....