துண்டம்,

அந்திம ராக்காலங்களில் .....,
அரவமற்ற வெளிகளில்.....,
தேவதைகளை தேடி.....,
நிழல்களின் பின்னே..........!

காற்று வெளியிடை வழியே...,
கடந்து வந்த தொலைவுகளில்....,
கரைந்து போன
என் இதயத் துண்டங்கள்....,

எழுதியவர் : ஏக்கம் (23-Apr-17, 5:59 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 56

மேலே