துண்டம்,
அந்திம ராக்காலங்களில் .....,
அரவமற்ற வெளிகளில்.....,
தேவதைகளை தேடி.....,
நிழல்களின் பின்னே..........!
காற்று வெளியிடை வழியே...,
கடந்து வந்த தொலைவுகளில்....,
கரைந்து போன
என் இதயத் துண்டங்கள்....,
அந்திம ராக்காலங்களில் .....,
அரவமற்ற வெளிகளில்.....,
தேவதைகளை தேடி.....,
நிழல்களின் பின்னே..........!
காற்று வெளியிடை வழியே...,
கடந்து வந்த தொலைவுகளில்....,
கரைந்து போன
என் இதயத் துண்டங்கள்....,