முதல் பலி

நேரான மரம்தான்
வெட்டப்படுகிறது முதலில்..

நேர்மையானவன்
கதையும் இதுதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Apr-17, 6:50 am)
பார்வை : 105

மேலே