ஒவ்வரு கவிதைக்கும் ஒரு வயது கூடும்

நீ எழுதும் ஒவ்வரு கவிதைக்கும்
ஒரு வருட ஆயுள் உன் காதலிக்கு கூடும்
என கடவுள்
சொல்லிவிட்டால் என்ன செய்வது ?

இந்த உலகத்தில் நீண்ட நாள் வாழும்
பெண்மை நீயாகத்தான் இருப்பாய் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (26-Apr-17, 11:58 am)
பார்வை : 100

மேலே