பிரதி பிம்பம் ,

ஒவ்வொரு முறையும்
பிம்பம் காணும் பொழுது
மெய்மை மறைந்து
பிரதி மட்டும் எஞ்சி நிற்கும்
மாய பிம்பம்
நான்.......,

எழுதியவர் : haathim (27-Apr-17, 10:20 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 145

மேலே