கடவுள் காத்திருக்கட்டுமே

உனக்கென கவிதை எழுதும் நேரத்தில்
கடவுள் நேரில் வந்தால் கூட
காத்திருக்கட்டுமே இப்ப என்ன என்று !
அடுத்த அடுத்த கவிதைக்கான சொற்கள் தேடலில்
மனம் லயித்து கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறேன்

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (29-Apr-17, 10:46 am)
பார்வை : 93

மேலே