என்று சமத்துவம் காணும் உலகு

நான் என்னது எனக்கு
நாம் நமது நமக்கு
என்றே சொல்லி
பழகிய நாம் -என்று
அவர்கள் அவர்களது அவர்களுக்காக
என்று சொல்ல பழகுவோம்
அன்று பாரதி கண்ட
சமத்துவ கனவு
நெனவாகும் உலகம்
அமைதி காணும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Apr-17, 8:54 pm)
பார்வை : 119

மேலே