ஊர்பேச உறங்குகிறாய் இன்று
பிரியேன் என்றாய்
பிரிவேன் தந்தாய்
உயிரே என்றாய்
உயிரை ஏன் பிரிந்தாய்
காதலே நிலையென்றாய்
காரணமின்றி ஏன் சென்றாய்
இருமனம் இணைந்தது என்றாய்
திருமணம் செய்ய மறுத்திட்டாய்
பேசாமல் பேசினாய் அன்று
ஊர்பேச உறங்குகிறாய் இன்று