என்னவனே

என்னவனே ....
உன்னைப் பார்க்கும் முன்
ஏதோ ஏதோ பேச நினைக்கிறேன்
பரிதவிக்கிறேன் ,
ஆனால்...
உன்னை பார்த்தபின்போ
வார்த்தையில்லை ஏனோ?
பட படபடக்கிறேன்
ஒன்றும் பேசாமல் கழியும் நேரம்
நீ செல்லும் நேரம் வந்ததும்
என்னையறியாமல்
ஏதோ ஏதோ பேசத் தொடங்க
நீயும் மௌனமாய் சிரிக்க - நானோ
விடாமல் பேசித் தொடர
என் சிந்தை ஏனோ மறுக்கிறதடா?
உன்னைப் பிரிய .....

எழுதியவர் : முனைவர் கி.புஷ்பம் (3-May-17, 12:41 pm)
சேர்த்தது : முனைவர்கிபுஷ்பம்
Tanglish : ennavane
பார்வை : 88

மேலே