உயிர் வண்ணம்
பட்டு புழுவின் பிறப்பிடம் நீ ....! படைத்தவன் வியக்கும் பாரம்பரியமே....!
வண்ணத்தை உடுத்தி உடலை விரித்தாய்..!
வரிகள் இல்லா கவிதை ஆனாய்...!
வான் உயர பறந்து நின்றாய் ..!
தொட்டதும் கையில் ஒட்டி கொள்ளும் பொக்கிஷமே தொடாமல் உன்னை ரசிப்பேன் தூரத்தில் இருந்து....பறக்காதே....!!!!