ரோஜா சிரித்தது
முள்ளிலிருந்து பிரித்த புதுரோஜாவை
கலைந்தாடும் தன்கூந்தலில் வைத்தாள்
கண்ணீர் உகுத்த கவின்ரோஜா
காதோரத்தில் கவிதையாய் சிரித்தது !
-----கவின் சாரலன்
முள்ளிலிருந்து பிரித்த புதுரோஜாவை
கலைந்தாடும் தன்கூந்தலில் வைத்தாள்
கண்ணீர் உகுத்த கவின்ரோஜா
காதோரத்தில் கவிதையாய் சிரித்தது !
-----கவின் சாரலன்