ரோஜா சிரித்தது

முள்ளிலிருந்து பிரித்த புதுரோஜாவை
கலைந்தாடும் தன்கூந்தலில் வைத்தாள்
கண்ணீர் உகுத்த கவின்ரோஜா
காதோரத்தில் கவிதையாய் சிரித்தது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-17, 9:30 am)
பார்வை : 153

மேலே