குளிராத மார்கழி குளிரும் சித்திரை
பஃறொடை வெண்பா :
நெல்வயல் நீரூற்றாய் நெய்தல்ம லர்விழியாள்
கல்நெஞ்சம் பாய்ச்சிடும் கன்னல் பகழியால்
வேனிலது வேந்தர்க்கு வெண்பனி சாதிமாறி
மானிரண்டும் கூடுவதால் மார்கழியு மீன்றோர்க்கு
காட்டி லெழும்வெந் தழல்......