காரணமும், பிரிவும்

மனதுள் வந்தாய் காரணமேதும் இன்றி என்பதெல்லாம் பொய்யாய் உரைத்து வாழும் மனிதர்களிடையே பிரிதலும் உண்டாகுமே காரணமேதும் இன்றி,
மறைபொருளாய் காரணம் நிறைவேறியதாலே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-May-17, 6:12 pm)
பார்வை : 1100

மேலே