உயிர் மூச்சாய்
நட்பின் ஒளி வட்டம்
என்னை நனைக்க.....
நலம் விசாரிக்கும்
நட்புகளின் நலன் வேண்டி
என்றும் பிரார்த்திப்பேன்.....
காற்றலையில் வந்த
போதிலும் உங்கள் நினைவுகளை
மூச்சிக்காற்றாய் சுவாசிப்பேன்......
முகம் காணாத போதும்
முக்கியத்துவம் தந்தவர்களே
மூச்சி உள்ள வரை
உறவுகளை மறவேன்.....
💚💚💚SamSu💚💚💚