வெற்றுத்திடலான இதயம்
என் உயிரை சமர்ப்பித்து
இதய அரங்கத்தில்
உன் ஆடல் காண விழைந்தேன்
ஆனால் உயிரை உதிர்த்து
இதயத்தை வெற்றுத்திடல்
ஆக்கியது நியாயமாகுமா???
என் உயிரை சமர்ப்பித்து
இதய அரங்கத்தில்
உன் ஆடல் காண விழைந்தேன்
ஆனால் உயிரை உதிர்த்து
இதயத்தை வெற்றுத்திடல்
ஆக்கியது நியாயமாகுமா???