மொழிகின்ற மௌனம் அதுவோ

பொழிகின் றதுமுகில் வானம்பொய் யல்ல
பொழிகின் றதிதழ்கள் புன்னகைபொய் யல்ல
விழிதரு கின்ற தெதுபுரிய வில்லை
மொழிகின்ற மௌனமது வோ

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-17, 9:22 am)
பார்வை : 76

மேலே