எழில் பூசிய அழகி ❤

நிலவிற்கும் நிழலுன்டோ?
நீ நடக்கும் பகலினிலே!

செங்காந்த பூவிற்கும் உயிருண்டோ?
உன் உதட்டு சுழிப்பினிலே!

நீ நடக்கும் நடை கண்டு
நெற்பயிரும் ஏங்குமடி!

உன் கண்ணக்குழி வாழ
வீன்மீனும் வரம் வேண்டுமடி !

உன் ஸ்பரிசம் படவே
தங்கதாமரையும் மலருமடி ❤


_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (6-Jun-17, 7:04 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 307

மேலே