திருக்குறட் கன்னியப்ப வெண்பா

’ழ்’ ஆசிடையிட்ட - கா’ழ்’ப்புணர்ச்சி - எதுகை அமைந்த இன்னிசை வெண்பாக்கள்

கோப்பை நிறையக் குறைவின்றித் தேனிருக்கக்
கா’ழ்’ப்புணர்ச்சி வேண்டாமே கன்னியப்பா – பூப்போன்ற
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 இனியவைகூறல், வ.க.கன்னியப்பன்

கோப்பை நிறையவும் குன்றுபோல் தேனிருக்கக்
கா’ழ்’ப்புணர்ச்சி வேண்டாமே கன்னியப்பா – கைப்பில்
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்(டு) ஒழுகப் பெறின். 111 நடுவு நிலைமை, வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-17, 10:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே