உயர்வின் எல்லைக்கோடு

ஆத்திரம் கொண்ட உள்ளத்தில்
அன்பு நில்லாது: அது அமைதி கொள்ளாது
நாத்திறத்தால் அறிவுரை சொன்னாலும்
நல்லுணர்வு வெல்லாது; அங்கே அறிவு செல்லாது
பூத்திருக்கும் மலரினழகு மணத்தோடு! - நல்ல
மனிதருக்குப் பண்புதான் உயர்வின் எல்லைக்கோடு!!!

எழுதியவர் : குழலோன் (13-Jun-17, 9:27 am)
பார்வை : 221

மேலே