மீண்டும் திருடனானான்
திருடித் திரிந்துத்
திருந்திய வால்மிகி
மாந்தருக்கு படைத்த
மாபெரும் காப்பியத்தால்
மக்கள் மனதை அபகரித்து
மீண்டும் திருடனானான்
திருடித் திரிந்துத்
திருந்திய வால்மிகி
மாந்தருக்கு படைத்த
மாபெரும் காப்பியத்தால்
மக்கள் மனதை அபகரித்து
மீண்டும் திருடனானான்