முல்லையாய் மீண்டும் சிரிக்கிறாய் நீ

மல்லிகைப் பந்தலில் மாதுளை முத்து
செவ்விதழ் மெல்லத் திறந்து நீ சிரிக்க
மோகத்தில் மல்லிகை மலர்கள் உதிர
முல்லையாய் மீண்டும் சிரிக்கிறாய் நீ !

மல்லிகைப் பந்தலில் மாதுளை முத்துக்கள்
செவ்விதழ்நீ மெல்லத் திறந்து சிரித்திட
மோகத்தில் மல்லிகைப் பூமலர் கள்சொரிய
முல்லை எனமீண்டும் நீ

-----வரிகள் இன்னிசை வெண்பாவாக

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-17, 8:39 am)
பார்வை : 70

மேலே