தந்தையர்தினம் வாழ்த்து

ஒரு சொல்லில் கவிதையென்றால்..
அம்மா...
ஒரு சொல்லில் சரித்திரமென்றால்..
அப்பா...!

கடவுள் பூமிக்கு
வருவதில்லை அதனால்
தாயை அனுப்பி வைத்தான்...
ஏன் வரகூடாதென நினைத்தான்
உடனே வந்துவிட்டான்
தந்தையாக...!

பத்துமாதம் சுமந்தவள்
பலதடவை சொல்லி
பாசம் காட்டுகிறாள்..

வாழ்நாள் முழுதும்
சுமக்கிறார் ஆனால்
ஒருமுறை கூட
சொன்னதில்லை
சுமந்த கதை.!

தந்தையின் நினைவோடு...
தோழமைகளுக்கு
தந்தையர்தின வாழ்த்துக்கள்.!

எழுதியவர் : முகநூல் (18-Jun-17, 9:58 am)
பார்வை : 231

மேலே