நெஞ்சாடுது நிலாவில்
முழுநிலவு வான்வளர்ந்து செந்தமிழ் பாட
மகிழ்ந்து மலரல்லி யும்கண் விழிக்குது
மென்தென்றல் வந்திதழ் மெல்லத் தழுவிட
நெஞ்சா டுதுநிலா வில் !
-----கவின் சாரலன்
முழுநிலவு வான்வளர்ந்து செந்தமிழ் பாட
மகிழ்ந்து மலரல்லி யும்கண் விழிக்குது
மென்தென்றல் வந்திதழ் மெல்லத் தழுவிட
நெஞ்சா டுதுநிலா வில் !
-----கவின் சாரலன்