நெஞ்சாடுது நிலாவில்

முழுநிலவு வான்வளர்ந்து செந்தமிழ் பாட
மகிழ்ந்து மலரல்லி யும்கண் விழிக்குது
மென்தென்றல் வந்திதழ் மெல்லத் தழுவிட
நெஞ்சா டுதுநிலா வில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-17, 10:04 am)
பார்வை : 101

மேலே