மழைச்சாரல்

சாளரத்தின் வழியே
நான் உன்னை ரசித்துக்கொண்டிருக்க
சாரலாகி நீ என்னை
ருசித்துக்கொண்டிருக்கிறாய்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (28-Jun-17, 2:57 pm)
பார்வை : 636

மேலே