என் முன் வா
நித்தம் ஒருமுறையேனும் நினைவில் வருபவனே...
நீ நிஜத்தில் வருவது எப்போது...
என் கரங்களால் உன்னை கவிவடித்தது போதும்
இமைகளை தூரிகையாக்கி விழிகளால் வரைய வேண்டும்..
என் முன் வா..
நித்தம் ஒருமுறையேனும் நினைவில் வருபவனே...
நீ நிஜத்தில் வருவது எப்போது...
என் கரங்களால் உன்னை கவிவடித்தது போதும்
இமைகளை தூரிகையாக்கி விழிகளால் வரைய வேண்டும்..
என் முன் வா..