என் முன் வா

நித்தம் ஒருமுறையேனும் நினைவில் வருபவனே...
நீ நிஜத்தில் வருவது எப்போது...

என் கரங்களால் உன்னை கவிவடித்தது போதும்
இமைகளை தூரிகையாக்கி விழிகளால் வரைய வேண்டும்..
என் முன் வா..

எழுதியவர் : சாஜிதா (4-Jul-17, 6:22 pm)
Tanglish : en mun vaa
பார்வை : 157

மேலே